tag:blogger.com,1999:blog-1365907894575657320.post2911138510633531843..comments2023-06-04T02:50:00.849-07:00Comments on மார்க்சியம் மகத்தானது: காவல் கோட்டமா களவு கோட்டமா?Bethaniyapuram Muruganandamhttp://www.blogger.com/profile/07837465991102742405noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1365907894575657320.post-53086445196710155692012-02-13T22:12:43.437-08:002012-02-13T22:12:43.437-08:00கட்டுரையில் ஏராளமான அரிய தகவல்களைத் தந்திருக்கிறீர...கட்டுரையில் ஏராளமான அரிய தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். தயவு செய்து எழுத்துப் பிழைகளை சரி செய்யவும்.சீனி மோகன்https://www.blogger.com/profile/01544587726467746055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1365907894575657320.post-37787058384558918942012-02-08T05:44:48.436-08:002012-02-08T05:44:48.436-08:00காவல்கோட்டம் குறித்து முன்பு எஸ்.ராமகிருஷ்ணன் தொட...காவல்கோட்டம் குறித்து முன்பு எஸ்.ராமகிருஷ்ணன் தொடங்கி தற்போது முருகானந்தம் வரையிலும் வைக்கிற விமா்சனம் முழுவதும் பொய் என்று மறுத்து அதற்குாிய பதிலை இதுவரை சு.வெ-வும் எழுதவோ பேசவோ இல்லை. நாவலை முழுவதும் வாசித்துவிட்டேன். அது சாகித்ய அகாடமிபெறுவதற்கான முழு தகுதியும் உடைய நாவல்தான். சொல்லப்படுகின்ற விமா்சனங்கள் அனைத்தும் உண்மையற்றவை. அதுகுறித்து விவாதிக்க தாயாராக இருக்கிறேன் என இவரது படைப்பை ஆதாிக்கிற எவரும் இதுவரை சொன்னதாகத் தொியவில்லை. சாகித்ய அகாடமி விருதுபெறும் நாவல் குறைந்தபட்சம் இத்தைனைபோ்களால் முழுமையாக வாசிக்ப்பட்டிருக்கவேண்டும் என எதிா்காலத்தில் ஒரு நிபந்தனை விதித்தால் நலமாக இருக்கும். காழ்ப்புணா்ச்சியில் விமா்சிக்கிறாா்கள் என்று கூறுவோா் சிந்திக்க ஒரு விசயம். தோழா் மேலாண்மை பொன்னுசாமி சாகித்ய அகாடமி விருது பெற்றபொழுது எந்த முருகானந்தங்களும் கடிதம் எழுதவில்லை என்பதையும் மாறாக ஒவ்வொரு தமுஎச-காரனும் சிபிஎம்-கானும் தனக்கு கிடைத்ததுபோன்ற சந்தோசமடைந்ததும் நடந்தது எப்படி? ஏனென்றால் மேலாண்மையின் எழுத்துக்களும் நடவடிக்கையும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடா்புடையது மட்டுமல்ல ஒரு இடதுசாாியினுடைய எண்ணபிரதிபலிப்பு.நாஞ்சில் நாடன் கடந்த ஆண்டு பெற்றபோது இத்தகு விமா்சனங்கள் எழவே இல்லை. எனவே வெங்கடேசனை பிடிக்காதவா்களின் பிதற்றல் இது என எவரும் கூறஇயலாத அளவுக்கான தரவுகளுடன் கூடிய விமா்சனங்கள் தான் இவை. ஒரு பொறுப்புள்ள படைப்பாளி இத்தகு விமா்சனங்களை மிகவும் நோ்மையாக எதிா்கொண்டு பதிலளிக்க கடமைப்பட்டவராவாா். அதுவும் மக்கள் பணத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து பண மதிப்புடன் கூடிய விருதுபெறும் படைப்பாளிக்கு இதில் மிகக்கூடுதலான பொறுப்புள்ளது. ஆனால் வெங்கடேசனிடம் போன்ற ஆட்களிடம் இதையெல்லாம் எதிா்பாா்க்கமுடியாது என்பதை அவரை அறிந்த அனைவரும் அறிவா். அவரது படைப்பையும் தாண்டி வெங்கடேசன் மீது இவ்வளவு விமா்சனங்கள் வருவதற்கு காரணம் இவரது சொந்த வாழ்விலும், அமைப்புக்குள் சகதோழா்களுடனான உறவிலும் துரோகத்தின் முழு உருவாகவும்,முழுக்க ஒரு மேனாமிணுக்கியாகவும், தன்னை ஒரு அறிவுஜீவித்தனத்தின் உச்சம் என்றும் கருதிக்கொண்டு திாிவதும்,ஒருவாிடம் ஒரு காாியம் ஆகவேண்டியிருந்தால் அவா்களிடம் அடுத்தநிமிடமே அண்ணியோண்யம் பாராட்டி பழகி காாியம் முடிந்ததும் கழட்டிவிடுவது மட்டுமல்ல அவா் எதிா்காலத்தில் தனக்கு எதிராக செயல்படக்கூடும் என கருதிநனால் அவரை மிகப்பொிய சிக்கலுக்குள்ளாக்கி அவா் இவருக்கெதிராய் எதையும் நினைக்ககூட முடியாத அளவுக்கு மிரட்டுவதிலும், அதிகாரம் யாாிடமிருக்கிறதோ அவா்களுக்கான அனைத்து எடுபிடிவேலைகளையும் செய்து தனது வலையில் வீழவைப்பதுமான கேவலமான தன்மையை உடையவராகவும் இருப்பதுதான். மேற்சொன்ன சின்னத்தனங்கள் அனைத்தையும் தனது படைப்பிற்காக அதற்கு பங்களிப்பு செய்தவா்கள் விசயத்திலும் இவா் கடைப்பிடடித்த சூழழும், இதுபோன்ற விசயங்களை அமைப்பிற்குள்ளாக பேச வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டதுமான நிலையிலேயே இத்தகு கடிதங்கள் வலைத்தளத்துக்கு வருகிறது என்பதை அமைப்பை பாதுகாக்க நினைப்பவா்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். நண்பா் முருகானந்தத்தின் கடிதம் இலக்கிய ஆா்வலா்களுக்கு மட்டுமின்றி அனைத்து மாவட்ட சி.பி.எம் பொறுப்பாளா்களுக்கும் மின் அஞ்சல் மூலமாகவும், அச்சுப்பிரதியாகவும் கொண்டுசோ்க்கப்பட்டுள்ளது. கடிதத்தைப் பாா்த்த எந்த சிபிஎம் பொறுப்பாளரும் நாமெல்லாம் அமைப்பின் கைதிகளாக உள்ள நிலையில் இவனை இப்படி யாராவது கிழித்தால் தான் உண்டு என்று உச்சபட்ச மகிழ்ச்சியில் திழைத்திடும் தகவல்கலும் நண்பா்கள் மூலமாக பகிரப்படுகிறது.மொத்தத்தில் ஆயிரமாயிரம் மனக்குமுறல்களின் வெளிப்பாடாக தோழா் முருகானந்தத்தின் கடிதம் அமைந்துள்ளது.MAYANhttps://www.blogger.com/profile/09456172441657946707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1365907894575657320.post-33986968191893191672012-02-07T03:12:56.971-08:002012-02-07T03:12:56.971-08:00இது ஒரு மிக நீளமான விரிவான விமர்சனம். இத்தகைய விமர...இது ஒரு மிக நீளமான விரிவான விமர்சனம். இத்தகைய விமர்சனம் கூட இந்த நாவலுக்குத் தேவையில்லை. படைப்பாளருக்கு உரிய நேர்மை இல்லாதவர் வெங்கடேசன். இவருடைய நாவலுக்காக மொழிபெயர்ப்பு உதவி செய்த எல்.ஐ.சி. தோழர் ஒருவர் தனது பங்களிப்பை என்னிடம் பகிர்ந்து கொண்டார். இவரைப் போல எத்தனையோ தோழர்கள், நண்பர்கள் இந்த நாவலில் பங்கேற்று இருக்கிறார்கள். ஆனால், வெங்கடேசன் விருது வாங்குகிறார். இதுதான் எனக்கு வியப்பளிக்கிறது. முருகானந்தம் அவர்கள் நிறைய உண்மைகளை, நாவலைப் பற்றியும், வெங்கடேசனைப் பற்றியும் எழுதியிருக்கிறார். மதுரை கம்யூனிஸ்ட் கட்சியில் அவருடைய தியாகம் என்ன என்பது மிகப்பெரிய கேள்வி.chozhanhttps://www.blogger.com/profile/15640545921976526467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1365907894575657320.post-52210950375566133902012-02-06T10:36:02.410-08:002012-02-06T10:36:02.410-08:00ஆச்சரியம் தரும் விசயங்களை மிகவும் கோர்வையாக தந்து ...ஆச்சரியம் தரும் விசயங்களை மிகவும் கோர்வையாக தந்து மனசு சங்கடப் படுத்தியுள்ளீர்கள்… நாவலுக்கு ஒரு கதை சொல்லப்படுகிறது… !வியப்பை தருகிறது.. இருப்பினும் பத்தாண்டு உழைப்பு பாராட்டாமல் இருக்க முடியவில்லை தோழரே…!மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1365907894575657320.post-942147027851009932012-02-06T10:24:06.478-08:002012-02-06T10:24:06.478-08:00//நாவல் பைன்டிங்கில் இருந்து வெளிவரும் முன்பே ஆனந...//நாவல் பைன்டிங்கில் இருந்து வெளிவரும் முன்பே ஆனந்த விகடனின் விருது வழங்கப்பட்டது. உடன் நான் அந்த பத்திரிக்கையில் பணியாற்றும் நண்பர் ஒருவரை அழைத்து பேசினேன், அவர் உடன் பாஸ்கர் சக்தி அவர்கள் நாவலை வாசித்து விட்டார் என்று என்னை சமாதானப்படுத்தினார்கள். தோழர் பாஸ்கர் சக்தி எனக்கு பிடித்தமான எழுத்தாளர், அவர் பெயரை இவர்கள் கூறியவுடன் நானும் அமைதியாக அதை ஒப்புக்கொண்டேன். இரு தினங்கள் (19.01.2012)முன்பு முகநூலில் ஞாநியின் சுவற்றில் பாஸ்கர் சக்தி ”காவல்கோட்டம் இன்னும் படிக்கவில்லை” என்று பதிவிட்டுருந்ததை<br />பார்த்து திடுக்கிட்டு போனேன்.//<br /><br /><br /><br />இதில் எனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து ஒரு சிறிய விளக்கம். நான் விகடனிலிருந்து 2000 ஆண்டு வெளிவந்து வந்து விட்டேன். நாவல் வெளி வந்தது 2008 ல். அப்படியிருக்கையில் விகடனின் தேர்வில் நான் எப்படி சம்பந்தப்பட முடியும். எந்த நண்பர் அப்படி தவறான தகவல் தந்தார். இது என்ன விதமான குழப்பம் என்று எனக்கு விளங்கவில்லை. பாஸ்கர்சக்திமேற்கு தொடர்ச்சி மலைhttps://www.blogger.com/profile/02345907172778736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1365907894575657320.post-53554047873922469062012-02-06T07:53:17.831-08:002012-02-06T07:53:17.831-08:00கடைக் கோடியில் இருக்கும் உனக்கு சம்பந்தமே இல்லாத, ...கடைக் கோடியில் இருக்கும் உனக்கு சம்பந்தமே இல்லாத, பாமரன் ஒருவன் உன் எழுத்துகளைப் பாராட்டினால்,அந்தப் பாராட்டுதான் நீ சாகித்ய அகாடமி விருது வாங்கியதற்கு சமம் என்று என் தந்தை சொன்ன வார்த்தைகள்தான் நினைவுக்குவருகிறது..தென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1365907894575657320.post-26429220761467069782012-02-06T03:15:44.465-08:002012-02-06T03:15:44.465-08:00எஸ்.ராமகிருஷ்ணன் இந்நாவலை ஆயிரம் பக்கங்கள் கொண்ட ...எஸ்.ராமகிருஷ்ணன் இந்நாவலை ஆயிரம் பக்கங்கள் கொண்ட அபத்தம் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.இருப்பினும் இதை நான் படிக்கவில்லை படித்துவிட்டு விவாதிக்கிறேன் நண்பா.kutti kumarhttps://www.blogger.com/profile/16786851596292007474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1365907894575657320.post-88186736713268335272012-02-05T22:19:04.188-08:002012-02-05T22:19:04.188-08:00சில சந்தேகங்கள் ஏற்பட்டது உண்மை தான். ஆனால் இந்த ...சில சந்தேகங்கள் ஏற்பட்டது உண்மை தான். ஆனால் இந்த அளவுக்கு இருக்கும் என நினைக்கவே இல்லை.<br /><br />எழுத்துப் பிழைகள் அதிகமாக இருக்கின்றன. கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அவற்றை நீக்கி விடுங்கள்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1365907894575657320.post-36235633071757811932012-02-05T10:50:53.523-08:002012-02-05T10:50:53.523-08:00இதுக்கு பின்னாடி இவ்வளோ விஷயம் இருக்கா?இதுக்கு பின்னாடி இவ்வளோ விஷயம் இருக்கா?முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1365907894575657320.post-91969761417468769412012-02-05T06:27:15.057-08:002012-02-05T06:27:15.057-08:00நல்ல கட்டுரை. பகிர்ந்ததற்கு நன்றி. ஒரு புத்தகத்தைப...நல்ல கட்டுரை. பகிர்ந்ததற்கு நன்றி. ஒரு புத்தகத்தைப் பற்றிய கருத்தை பகிர்வது என்பது இதுதான். இது சரியாகவோ தவறாகவோ இருக்கலாம். ஆனால்,நேர்மையான ஒரு விமர்சனப் பார்வை.அழுத்தமான கேள்விகள். சு.வெங்கடேசன்தான் இதற்கான பதிலை சொல்ல வேண்டும்.பொன். வாசுதேவன்https://www.blogger.com/profile/08872196512101991022noreply@blogger.com